உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோ மனிதாபிமான நிதி விடுவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்

by Admin / 12-03-2022 11:45:10am
உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோ மனிதாபிமான நிதி விடுவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த 1.2 பில்லியன் யூரோ மனிதாபிமான நிதி உதவியில் முதற்கட்டமாக 300 மில்லியன் யூரோ பணத்தை விடுவித்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் சரிந்து உக்ரைனின் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்த 120 கோடி ஈரோ பணம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது.

அதில் முதற்கட்டமாக 600 மில்லியன் ஈரோ விடுவிப்பதாக தெரிவித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 300 மில்லியன் யூரோவை விடுவித்துள்ளது.

உக்ரைனுக்கு வழங்கவேண்டிய மீதம் உள்ள 300 மில்லியன் யூரோ வரும் வாரத்தில் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via