ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை.ஹிஜாப் வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து போலீஸார் நடவடிக்கை.
Tags : In the hijab case, the Karnataka High Court will rule tomorrow