குற்றாலம் வனப்பகுதியில் கனமழை அனைத்து அருவிகளிலும் வெள்ளம்
தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்துவருகிறது.இம்மழையின் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags : Heavy rains flood all waterfalls in Courtalam forest