அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்கப்படவுள்ளது,காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும்,காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு.
Tags : Breakfast Scheme in Government Schools