பா.ஜ.க. மாநில இளைஞரணி தலவைர் மீது வழக்குப்பதிவு
பா.ஜ.க வின் மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடம்பரப்பும் வகையில் பதிவை ழெளியிட்டுள்ளதாக,கீழ்ப்பாக்கத்தை இளங்கோவன் என்பார் சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.இப்புகார் தொடர்பாக சென்னைமத்திய குற்றப்பிரிவுசைபர்க்ரைம் போலீஸார் விசாரித்து வந்த நிலையில் அவர்மீது வழக்கு பதிய ப்பட்டு விசாரணை நடக்கிறது.அவர் வெளியிட்ட பதிவை நீக்ககுவற்கான நடவடிக்கைமேற் கொள்ளப்பட்டுள்ளது.
Tags :