கள்ளச்சாராய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்.
கலாச்சாராயம் காசிபவர்கள் விற்பவர்கள் மீது வேலூர் மாவட்ட காவல் மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த (14.07.2024 முதல் 22.07.2024 வரை) மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 33 நபர்களின் 33 வங்கி கணக்குகளில் மொத்தமாக ரூபாய் 24,949/- பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படுவதோடு எதிரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
Tags : கள்ளச்சாராய குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்