கேப்டன் முதலமைச்சர் ஆகியிருப்பார்: அண்ணாமலை

by Staff / 26-01-2024 05:21:58pm
கேப்டன் முதலமைச்சர் ஆகியிருப்பார்: அண்ணாமலை

விஜயகாந்தை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் 50 ஆண்டுகாலம் உயிரோடு இருந்திருப்பார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப் பற்றி தவறாக பேசாத அரசியல் தலைவர்களே இல்லை என்று கூறிய அண்ணாமலை இப்போது அனைவரும் நீலிக்கண்ணீர் வடிப்பதாக தெரிவித்துள்ளார். விஜயகாந்த் உடல் நலத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வர் ஆகியிருப்பார் என்றும் அண்ணாமலை பேசினார்.

 

Tags :

Share via