சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்

by Editor / 09-01-2022 06:32:50pm
சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசிலில்  நேற்று ஃபர்னாஸ் ஏரியில் சுற்றுலாப் படகுகள் மீது பாறை முகப்பிலிருந்து ஒரு பெரிய பாறை விழுந்ததில் 7 பேர் பலியாகினர், மற்றும் 3 பேரை இதுவரை காணவில்லை.32 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில்  9 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்களுக்கு நடந்த அந்த விபத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்
 

Tags :

Share via