கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் சுட்டுப்பிடிப்பு.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன், குணா (எ) தவசி ஆகியோரை காவல்துறை சுட்டு பிடித்துள்ளது. இதில், கருப்பசாமி & காளீஸ்வரனின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில், குணாவுக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது.துப்பாக்கி சூடு நடந்தகோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல் நிபுணர் குழு சோதனை
Tags : கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் சுட்டுப்பிடிப்பு.



















