சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் நபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.அதிகாரிகள்
Tags : சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!



















