பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் கடல் சீற்றம்.
சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையல் கொண்டுள்ளது. இதனால் சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் 5 அடி உயரம் வரை ஆக்ரோஷமாக கடல் அலைகள் எழுகின்றன.பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
Tags :