பாஜக பெண் நிர்வாகி படுகொலை

by Staff / 01-03-2024 01:14:03pm
பாஜக பெண் நிர்வாகி படுகொலை

 

வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார் (32) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக அவர் காணமல்போன நிலையில், பள்ளியின் அறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில் பூட்டப்பட்டிருந்ததால், அவர் இறந்த தகவல் தாமதமாக தெரிய வந்தது. வர்ஷா கொலை வழக்கில் சந்தேகிகப்படும் நபரான சோகன்லால் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Tags :

Share via