கொரோனோ தொற்றால் ஊர்காவல் படையை சேர்ந்த அடைக்கல்ராஜ் குடுன்பத்தினருக்கு நிதி

by Staff / 02-04-2022 05:01:27pm
கொரோனோ தொற்றால் ஊர்காவல் படையை சேர்ந்த அடைக்கல்ராஜ் குடுன்பத்தினருக்கு நிதி

திருச்சி மாநகர ஊர்க்காவல் படையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் -  ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதனை அடுத்து கொரோனாவால் இறந்த ஊர்காவல் படையை சேர்ந்த அடைக்கல்ராஜ் குடுன்பத்தினருக்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியாக 70 ஆயிரம் சக ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த காவலர்கள் சார்பில் 15 ஆயிரம் என மொத்தம் 85 ஆயிரத்திற்கான காசோலையை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அடைக்கலராஜின்  மனைவி திருமதி 
ஞானகியூரியிடம் வழங்கினார்.
 

 

Tags :

Share via