ரூ 10,கோடி மதிப்பிலான போதைப் பொருள் படகுடன் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ 10,கோடி மதிப்பிலான போதைப் பொருள் படகுடன் பறிமுதல்
தூத்துக்குடி அருகே முள்வேலி கடற்கரைப்பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த ரூ 10 கோடி மதிப்பிலான 12கிலோ கஞ்சா ஆயில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகுடன் தேசிய வருவாய் புலாணாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து தப்பி ஓடிய படகு ஓட்டியை தேடிவருகின்றனர்.
Tags :