ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு மே 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

by Editor / 07-04-2022 03:24:18pm
 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு மே 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு மே 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் செல்ல வேண்டுமெனில் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என இலங்கை கோர்ட் உத்தரவிட்டதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மார்ச் 24ல் கைதான 12 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via