தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.
என். ஆனந்த்- விழுப்புரம் ,கடலூர்
ஆதவ் அர்ஜுனா- சென்னை, திருவண்ணாமலை
ஈரோடு- செங்கோட்டையன்
மயிலாடுதுறை-வெங்கடரமணன்
ஈரோடு- செங்கோட்டையன்
மதுரை-தேனி-நிர்மல் குமார்
பெரம்பலூர்- ராஜ்மோகன்
திருநெல்வேலி-மரியவில்சன்
காஞ்சிபுரம்- தென்னரசு
செங்கல்பட்டு-சரத்குமார்
திருவள்ளூர்- குமார்
வேலூர்- விஜய் பாலாஜி
கள்ளக்குறிச்சி- வன்னி அரசு
தருமபுரி- ராஜ்குமார்
கிருஷ்ணகிரி- கீர்த்தனா
சேலம்-விஜய் தமிழன் பார்த்திபன்
நாமக்கல்- லோகேஷ்
கோவை- சம்பத் குமார்
நீலகிரி- கமலி
தஞ்சாவூர்- வினோத்
நாகப்பட்டினம்-ஷாஜஹான்
திருவாரூர்- விஸ்வநாதன்
திருச்சிராப்பள்ளி- ரமேஷ்
கரூர்- விஜயலட்சுமி
அரியலூர்- ராஜ்குமார்
புதுக்கோட்டை-முகமது பர்வேஸ்
சிவகங்கை- பிரபு
திண்டுக்கல்- விக்னேஷ்
ராமநாதபுரம்-மதன்ராஜா
விருதுநகர்- ஜெகதீஸ்வரி
தூத்துக்குடி:-ஸ்ரீநாத்
தென்காசி- ராஜிவ்
கன்னியாகுமரி-ராஜேஷ் குமார்
திருப்பத்தூர்- ரஞ்சித்குமார்
ராணிப்பேட்டை-காந்திராஜ்
அந்தந்த மாவட்டங்களில் நிகழ்வுறும் மழை வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் அமைச்சர்கள் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாவட்டத்திற்கு தேவையான நலன்களை வழங்குவர்.
Tags :


















