இந்திய மேலும் 500 மில்லியன் டாலர் நிதி உதவி அமைச்சர்
இலங்கை அரசுக்கு எரிபொருள் வாங்க இந்தியா 500 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்க இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மருந்து எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க 2 பில்லியன் டாலர் வரை கடன் வழங்கும் இந்திய உயர்த்தியுள்ளது கடந்த முறை இந்தியா ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன்கள் தலையும் 40 ஆயிரம் டன் பெட்ரோலியம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. மொத்தம் 4 லட்சம் டன் எரிபொருள் இந்தியா இலங்கைக்கு அனுப்பி யுள்ளது கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாங்கள தேசமும் 450 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை ஒத்திவைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எம் எஸ் நிதி உதவி பெற ஆறு மாத காலம் ஆகலாம் அதுவரை இடைகால தேவைகளுக்காக நிதி உதவிகள் தேவைப்படுவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அவசர உதவி வழங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
Tags :