புதிய செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய சீனா
பூமியை கண்காணிக்கும் புதிய செயற்கைக்கோள் ஒன்று சீனாவில் விண்வெளியில் செலுத்தியது வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூவான் கசாபி 303 என்ற செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் நேற்று காலை 7 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டு சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது நம்பகமானது நிலையானதுமான உயிர் அறிவு திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் படங்களை பெறவும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் அவசரகால பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்
Tags :