75 கோடி டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவிப்பு
உக்ரேனுக்கு 75 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய தொடங்கியபின் 170 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியிருக்கிறது. தற்போது மேலும் 75 கோடி டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்குகிறது பீரங்கி கடலோர பாதுகாப்பு ஏவுகணைகள் ரசாயனம் மற்றும் அணு ஆயுதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்ட வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் இது மிக அதிகபட்ச உதவி ஆகும்.
Tags :