வீராணம் ஏரிக்கரை சாலையில் பிடிபட்ட 400 கிலோ எடை கொண்ட முதலை

by Staff / 14-04-2022 04:37:49pm
வீராணம் ஏரிக்கரை சாலையில் பிடிபட்ட 400 கிலோ எடை கொண்ட முதலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் 400 கிலோ எடையுடைய முதலை பிடிபட்டது நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்கள் சிலர் அப்பகுதியில் கூடியிருந்த போது முதலை கண்டு  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடித்துச் சென்று சிதம்பரம் அருகே உள்ள ஏரியில் விட்டனர்.

 

Tags :

Share via

More stories