2,099 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த செவிலியர் கண்காணிப்பு மையங்களை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 14-04-2022 06:21:21pm
 2,099 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த செவிலியர் கண்காணிப்பு மையங்களை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம்மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை,  அரசு மருத்துவமனைகளில் 2,099 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த செவிலியர் கண்காணிப்பு மையங்களை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

Tags :

Share via