திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

'கிங்டம்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் இடையூறு விளைவித்தால், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், 'சென்சார் சான்று வழங்கப்பட்ட பின்னர் யாரும் படத்திற்கு தடை கோர முடியாது. உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த நாதக-க்கு உரிமை உள்ளது' என உத்தரவித்துள்ளது.
Tags :