மாமன்னர் பூலித்தேவன் 307 வது பிறந்தநாள் அதிமுக சார்பில் மரியாதை செலுத்துபவர்கள் பட்டியல் அறிவிப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும் செவல் கிராமத்தில் வரும் செப்டம்பர் 1ல் மாமன்னர் பூலித்தேவனுடைய திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் அதிமுக சார்பில் கலந்துகொள்ளும் முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
Tags :