காவிரி நதியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

by Editor / 25-06-2021 06:50:58pm
 காவிரி நதியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

 


கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நதியில் திறக்கப்படும் நீரின் அளவு 8,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 4,500 கனஅடியிலிருந்து 8,900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via