இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 24) வழங்கினார். இது குறித்து பேசிய அவர், "ஒன்றிய அரசு நிதியை நிறுத்திய போதும் நம் அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்" என்றார். மேலும், "படிக்க சொல்லும் அதே நேரத்தில் மாணவர்களை விளையாடவும் ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags :