கேரளா சோதனைச் சாவடியில் தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க மறுப்பு.

by Editor / 16-04-2022 02:51:17pm
கேரளா சோதனைச் சாவடியில் தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க மறுப்பு.

தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் கண்ணகி கோவிலுக்கு பத்திரிக்கையாளர்கள் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை கேரள என கேரள வனத்துறை மறுத்ததால் பத்திரிக்கையாளர்கள் தமிழக எல்லைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் ஒரு மணி நேரம் நடந்தும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகளோ, காவல்துறை அதிகாரிகளோ யாரும் கண்டுகொள்ளவில்லை. உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா வாக்கி டாக்கியில் கூறும் பொழுது, அவர்களை கேமரா இல்லாமல் வேண்டுமானால் கோவிலுக்கு போகச் சொல்லுங்கள் என்கிறார்.


 

கேரளா சோதனைச் சாவடியில் தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க மறுப்பு.
 

Tags :

Share via