அரியானாவில் 4 மாவட்டங்களுக்கு முக கவசம் கட்டாயம் -அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி கொரோனா தோற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் அண்டைப் பகுதியான அரியானா மாநிலத்தில் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது, இதனைத்தொடர்ந்து குருகிராம், பரிதாபாத், ஜாஜ்ஜர், சோனிபெட் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags :