ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை எரிந்து பக்தர்கள் நூதன வழிபாடு.

by Staff / 23-04-2022 01:49:23pm
ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை எரிந்து பக்தர்கள் நூதன வழிபாடு.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே, தட்சிண கன்னட மாவட்டத்தில், கட்டீஸ் கிராமத்தில் உள்ள துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில்,  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதுபோன்று தீப்பந்தங்களை எரியும் போது யாருக்கும் எந்த தீக்காயம் ஏற்படாது என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
 

 

Tags :

Share via