பிரதமா்நரேந்திரமோடிசிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழாவில் உரையாற்றுகிறார்
.நாளை காலை 10:30 மணிக்கு சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழா மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்இது குறி்த்து பிரதமா்நரேந்திரமோடி தம் ட்விட்டா் பதிவில் பல்வேறு துறைகளில் சிவகிரி மடத்தின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது. அவர்கள் ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை பிரபலப்படுத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் சேவை ஆகியவற்றில் பெரும் பணிகளைச் செய்துள்ளனர். 2015 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நான் மடத்துக்குச் சென்றதை அன்புடன் நினைவு கூர்கிறேன்இவ்வாறுபதிவிட்டுள்ளாா்
Tags :