பள்ளிமாணவர் கொலைவழக்கில் அரசுபள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம்

by Editor / 01-05-2022 10:11:01am
 பள்ளிமாணவர் கொலைவழக்கில் அரசுபள்ளி ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு பள்ளி மாணவர் செல்வ சூர்யா அடித்து கொலை செய்யபட்ட வழக்கில் அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களை பாப்பாக்குடி போலீசார் கைது செய்தனர்,இந்த நிலையில்  பள்ளிமாணவர் கொலைவழக்கில் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

 

 

 

Tags :

Share via