1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும்
1 முதல் 9 வகுப்பு வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் காரணமாக மற்ற நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Tags :