ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

by Staff / 13-05-2022 01:47:54pm
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

ஆண்டு இறுதி தேர்வுகள் இன்றுடன் முடிவதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. பிளஸ் ஒன் வகுப்புக்கு தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் ஜூன் 13ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. தற்போது 10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அவை வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

Tags :

Share via