ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி

by Staff / 01-03-2024 03:43:42pm
ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நிலையில் விசாரணைக்கு தடை விதிக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தடையில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது.

 

Tags :

Share via