சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி
தமிழக அரசு விளையாட்டு துறைமீதும் விளையாட்டு வீரா்கள் மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அந்த அடிப்படையில் மகளிா் டென்னிஸ் விளையாட்டை தமிழகத்தில் நடத்திட எண்ணியுள்ளது .26.09.2022 முதல் 2.10.2022 வரை நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியினை சென்னையில் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான இசைவுக் கடிதத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் . விஜய் அமிர்த ராஜிடம் வழங்கினார்.
Tags :