இலங்கையில் பொருளாதார நெருக்கடி போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது

by Staff / 16-05-2022 01:38:45pm
இலங்கையில் பொருளாதார நெருக்கடி போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது

இலங்கையில் பொருளாதார நெருக்கடி போராட்டங்களுக்கு மத்தியில் புத்தபூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது. கொழும்பு காலே   உள்ளிட்ட பகுதிகளில் அதிபர் கோத்தபாய பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டங்கள்நடந்து  வருகின்றனர். கடும் மின் பற்றாக்குறைக்கு மத்தியில்  தலைநகர் கொழும்பு வண்ணமிக்க விலங்குகளால் ஒளிர்ந்தது . இதனிடையே தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியதுகல்துற உள்ளிட்ட பகுதிகளில் நீரில் தத்தளிக்கின்றனர் மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via