ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

by Editor / 21-05-2022 09:00:49am
ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் ஆய்வாளருக்கு  பிடிவாரண்ட்

விருதுநகரில் கடந்த 2011ம் ஆண்டு ஒரே வீட்டில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நீதிமன்ற விசாரணையில் ஆஜராகாத ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திற்கு  மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Bail for Srivilliputhur Police Inspector

Share via