போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைதொடங்கி வைத்தார். பிரதமர்,

by Admin / 01-04-2023 11:20:46pm
போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைதொடங்கி வைத்தார்.  பிரதமர்,

போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் பிரதமர்  நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்விடத்திற்கு வந்ததும், பிரதமர் ராணி கம்லாபதி - புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார், மேலும் ரயிலின் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்

 

Tags :

Share via