முன்விரோதம் காரணமாக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெட்டிக்கொலை

by Staff / 02-06-2022 01:32:38pm
 முன்விரோதம் காரணமாக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெட்டிக்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.ஹசான்  நகரை சேர்ந்த பிரசாந் என்பவர் ஜேடிஎஸ் கட்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த நிலையில் நேற்று அலுவலக பணி முடிந்து வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via