வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த மருத்துவர் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

ஆந்திரா மாநிலம் கண்ணூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து மருத்துவர் ஒருவர் 12 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். கண்ணூர் சிப்கரி இடையேகல்லைவகு நீரோடையில் ஒட்டி உள்ள சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது திடீரென பெய்த மழையாலும் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தக் கார் அடித்து செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு காரை கண்டுபிடித்து அதில் இருந்த மருத்துவரை பத்திரமாக மீட்டனர்.
Tags :