ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஒன்றரை மணி நேரம் ஆடியோ
கேரளா முதல்வர் பினராயி விஜயன் சார்பில் சமரசப் பேச்சு நடத்த தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளை சம்பந்தப்படுத்திநாள் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கை விடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். தங்க கடத்தலில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி சமீபத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த கடத்தலில் முதல்வர் பிரனாய் விஜயன் அவரது மனைவி மகள் முன்னாள் அமைச்சர் கேடி ஜிலில் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் தரப்பிலிருந்து தன்னிடம் சமரசம் பேச வந்த ஹாஜ்கிரன் என்பவருக்கும் தனக்கு நடந்த உரையாடலை வெளியிட்டுள்ளார்
Tags :