பயங்கர விபத்தில் மூவர் பலி

by Staff / 02-01-2023 12:21:18pm
பயங்கர விபத்தில் மூவர் பலி

உத்தரப்பிரதேச, மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. காரும் உழவு இயந்திரமும் மோதிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அலிகார் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். போலீசார் இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via