தமிழகத்திலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூட்டுறவு-உணவு துறை செயலாளராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாக்டர் செந்தில் குமார் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம்.உள்துறைசெயலாளராக எஸ் கே.பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையாளராக நியமனம்.உள்துறை செயலாளராக கே .பணீந்தர ரெட்டி நியமனம் மெட்ரோ ரயில் மேலாண்இயக்குனர்பிரதீப் யாதவ் நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமனம்.வணிக வரித்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் ,திருச்சி சிவராசு ,கோவை வணிக வரி இணை ஆணையர்,பிரதீப் குமார் புதிய ஆட்சியராக நியமனம். தருமபுரி சாந்தியும்,தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ்,ராமநாதபுரம் ஆட்சியராக ஜானிடாம் வர்க்கீஸ் நியமனம்.
Tags :