தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 06-09-2023 12:23:23pm
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி வயது 67 கூலித்தொழிலாளி இவர் தனது மகனுடன் வசித்து வந்தார் சம்பவத்தன்று விஷம் குடித்து குமாரசாமி மயங்கி விழுந்தார் உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார் இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via