வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை 42 லட்ச ரூபாய் பறிமுதல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.பாகல் கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரின் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கணக்கில் வராத 42 லட்ச ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags :