வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை 42 லட்ச ரூபாய் பறிமுதல்

by Editor / 17-06-2022 05:23:32pm
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை 42 லட்ச ரூபாய் பறிமுதல்


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.பாகல் கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரின் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கணக்கில் வராத 42 லட்ச ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via