அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

by Editor / 21-06-2022 01:03:57pm
அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்பாட்டுக்கு தடை

 

Tags :

Share via