சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏழு கோபுர கலசங்கள் அனுப்பிவைப்பு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையார் இலிருந்து 7 கோபுர கலசங்கள் அனுப்பிவைக்கப்பட்டன 100 அடி உயர கோபுரத்தில் நிறுவப்பட உள்ள இந்த நான்கே முக்கால் அடி உயர செம்பு கலசங்களை நன்செய் இடையாறு சேர்ந்த விவசாய சகோதரர்கள் இரண்டு பேர் நேர்த்திக் கடனாக வழங்கி உள்ளனர் கலசங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார் கலசங்களை ஏற்றி செல்லும் லாரி மலர்தூவி வழி அனுப்பினார்
Tags :