கணவன் கண்முன்னே மனைவி பலாத்காரம்

by Staff / 08-07-2023 05:21:23pm
கணவன் கண்முன்னே மனைவி பலாத்காரம் மகாராஷ்டிராவில் கணவன் முன்னே மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கணவன் - மனைவி சோனாவாடியில் உள்ள நிலக்கரி தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அங்கு வந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல் கணவனை மடக்கி பிடித்து அவர் கண் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via