ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

by Staff / 06-04-2024 11:18:24am
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் எஸ்.பி.ஐ. எ.டி.எம் மையம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு நுழைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தை வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via