உத்தரவுகளை பின்பற்ற ட்விட்டருக்கு ஜூலை 4 வரை கெடு

by Editor / 30-06-2022 02:23:59pm
உத்தரவுகளை பின்பற்ற ட்விட்டருக்கு ஜூலை 4 வரை கெடு

மத்திய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான நோட்டீஸ் அந்த நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via