தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது

by Editor / 03-07-2022 01:25:51pm
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 52 மருத்துவர்களுக்கு விருது வழங்கப்பட்டது இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சோமு சிவபாலனுக்கு இந்த ஆண்டில் மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கிய விருதை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். நோய்த்தொற்று காலத்தில் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு அரசு அரசுடன் இணைந்து மிகப்பெரிய பங்காற்றிய தாக நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via